தமிழக அரசு, கடந்த சில மாதங்களாக மின் அளவீடு செய்யாமல், கடந்த மாதம் மின் அளவீடு செய்ததால், மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால்...
Day: July 20, 2020
திருவள்ளூரில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் வருபவருடைய மகள் ஹரிணி திருவள்ளுர் கலவல கண்ணன் பள்ளியில், 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த ஆண்டு...
கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் அதிகமாகி வருவதால், தமிழக அரசு கோவில்களை திறக்க தடை விதிக்கப்பட்டு கடந்த நான்கு மாதங்களாக அந்த தடை நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. அதனால்...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மதர்பாக்கம் ஒட்டிய இருங்குலம் வனப்பகுதியானது தமிழக எல்லையை ஒட்டி அமைந்த காட்டு பகுதியாகும். ஆள் நடமாட்டம் இல்லாத இந்த வனப்பகுதியின்...
கும்மிடிப்பூண்டி சுண்ணாம்புகுளம் பெரியகுப்பம் பகுதியில், சட்டவிரோதமாக ஷேர் ஆட்டோவில்கடத்திவரப்பட்ட 50,000 ரூபாய் மதிப்பிலான 288 மதுபாட்டில்கள் பறிமுதல். இருவரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார்...
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே, லாரியை வழி மடக்கி ஓட்டுநரிடம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 3பேரை போலீசார் கைது செய்தனர். கருணாகரன் என்பவர் லாரியில் சரக்குகளை ஏற்றிக்...