திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்கவும், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு. நாசர், மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான...
Month: September 2020
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வள்ளுவர் நகர் குடியிருப்பில், விழா மேடை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது…
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், வள்ளுவர் நகர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்குள்ள மக்களுக்காக விழா மேடை ஒன்றை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுனியம் பலராமன் அவர்கள் ரூபாய் 6...
திமுக சார்பில், அக் கட்சிக்கு ஆன்லைன் மூலம், உறுப்பினர் சேர்ப்பு முகாம், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இடங்களில் நடைபெற்று...
மாவட்டம் பொன்னேரி பேரூராட்சியில் பல ஆண்டுகால கோரிக்கையான பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தினை, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பாதாள சாக்கடை...
மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில் உள்ள நீர்நிலைகளில் 3000 பனைவிதைகள் விதைக்க வேண்டி, ஊராட்சிமன்ற தலைவர் கிருஷ்ணவேணி அப்பாவு அவர்கள் முயற்சிகள் மேற்கொண்டார். அதன்படி, முதல் முயற்சியாக...
மாதவரம் மண்டலம், 26 வது வார்டில் சக்திவேல் நகர், பாரதி நகர், சாஸ்திரி நகர், மாகாவீர் நகர், உள்ளிட்ட 10திற்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன.இதில் 10 ஆயிரத்துக்கும்...
கொரோனா தொற்று பரவாமல் இருக்க காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்கள் உள்ளனவா என்றும், கொரோனா தொற்று பரிசோதனை முகாம் அனுப்பம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்வேணி அப்பவு...
ஆந்திராவில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையை வந்தடைந்தது. ஆந்திராவில் 2000 கனஅடி திறக்கப்படும் தண்ணீர், தமிழக எல்லைப் பகுதியில் 100 கன அடியாக...
தெற்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி திமுக சார்பில், உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி சோழவரம் லட்சுமி மகாலில் சோழவரம் தெற்கு ஒன்றியச் செயலாளரும்...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அருமந்தை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கிரி என்பவரது 18வயது மகள் தர்ஷினி அன்மையில் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். சென்னையில்...