மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அண்ணாமலைச்சேரி மீனவ கிராமத்தில் ரூபாய் 4 கோடியே 40 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க, மீன்...
Month: September 2020
மாவட்ட காவல் சரகத்தில், ஏற்கனவே குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட இளம் சிறார்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பது குறித்த சீர்திருத்த விழிப்புணர்வு முகாம் மாதவரம் தபால்...
மக்கள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திCPI, CPI(M), CPI(ML) உள்ளிட்டஇடதுசாரி கட்சிகள் இணைந்து,இன்று தமிழகம் முழுவதும் எழுச்சிகர கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதே போல்,...
செங்குன்றம் முழு நேர கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் இரா.ஏ.பாபு தலைமையில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வாசகர் வட்ட செயலாளரும் செங்குன்றம் நூலகருமான...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திமுகவின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் ஆகியோரின் ஆலோசனைப்படி, சோழவரம்...
கும்மிடிப்பூண்டி அடுத்த, சிறுபுழல்பேட்டையில் திரிவேணி செம் டிரேட் நிறுவனத்தின் சமூக பணி திட்டத்தில், அப்பகுதி மக்களுக்கு நிவாரண உதவி, மரக்கன்றுகள் நடவு, மற்றும் கல்வி உதவி தொகையும்...
சென்ற ஆண்டு இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தபட்டது. அதில் ஊராட்சிமன்ற தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் அன்றையில் இருந்தே, ஊராட்சிமன்ற நிர்வாகத்தை நடத்த போதிய நிதி இல்லாமல் அவதிபட்டு...
சென்னை, மணலி புது நகர் மாணவி, நுண்ணுயிர் புகைப்படங்கள் சேகரிப்பில் உலக சாதனை படைத்தமைக்கு, பாராட்டுகள் குவிகிறது, சென்னை, மணலி புதுநகர், புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உலகநாதன்,...
சோழவரம் ஒன்றிய அதிமுக சார்பில், காரனோடை பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு நிழற்குடை திறப்பு மற்றும் இளைஞர், இளம் பெண்கள் பாசறை தொடக்க விழா, கழகக்...
செங்குன்றம் - புழல் ஏரி கரையின் மீது நடைபயிற்சி மேற்கொள்வோர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரு பொது அமைப்பை (சங்கம்) உருவாக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம், செங்குன்றம்...