கும்மிடிப்பூண்டியில் கரோனா தடுப்பூசி போடும் பணி கவரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.கும்மிடிப்பூண்டியில் கரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் நிகழ்வு மாவட்ட...
Day: February 2, 2021
தேனி மாவட்டம், போடியில், நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகளில் போடி, பெரியகுளம் மாணவர்கள் சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அருண்...
அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அறந்தாங்கி போக்குவரத்து காவல்துறை ஜே.சி.ஐ சூப்பர் கிங்ஸ் 1234 பவுண்டேசன் இணைந்து நடத்திய 32வது சாலை பாதுகாப்பு மாத விழா...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து, சாலை பாதுகாப்பு மாதவிழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கான இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். ஐனவரி18ம்தேதி...
திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வேட்டவலம் ரோடு 39 வது வார்டு பகுதியில், கடந்த சிலதினங்களாக குடிநீர் வினியோகம் தடைபட்டு போனது அதனால் அப்பகுதி மக்கள்...
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில...