திருவள்ளுர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம்கொடுவள்ளி ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகர் பகுதியில் 120 பழங்குடி இனத்தை சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் மேற்கூரைகள் மிகவும் பழுதடைந்து தற்போது...
admin
பொன்னேரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, புதிய பேருந்து நிலையம் அருகில் அவருடைய திருவுருவப் படத்திற்கு, திருவள்ளுர் வடக்கு மாவட்ட செயலாளரும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான...
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே கோரைக்குப்பம் மீனவ கிராமத்தில் இளைஞர்கள் மீன்பிடிக்க செல்லும் போது கடலோரத்தில் ஆளில்லா சிறிய ரக விமானம் ஒன்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து...
திருவள்ளூர் மத்திய மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பில் டெல்லியில் அடக்குமுறைக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடி வரும் இந்தியாவின் முதுகெலும்பாக போற்றப்படும் விவசாயிகளுக்கு ஆதரித்தும், விவசாயிகளுக்கு எதிரான...
மத்திய பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும்.,மத்திய மாநில அரசுகளை கண்டித்தும்., திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில்,...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையை ஏற்று சென்னை வட கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி சென்னை...
சோழவரம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், பவானிநகர் சுற்றுவட்டார சமூக நல பாதுகாப்புக் குழு செயலாளருமான, பி.என்.கே. கிருஷ்ணன் மகன் கைலாஷ் நினைவாக, "கைலாஷ் நினைவு அறக்கட்டளை" கடந்த...
அதிமுக வின், திருவள்ளுர் வடக்கு மாவட்டத்தின் சார்பில், மாவட்ட செயலாளரும், பொன்னேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சிருணியம் பலராமன் அவர்களின் முயற்சியால், பொன்னேரி தொகுதியில் அடங்கிய மீஞ்சூர்...
அண்மையில் உருவான நிவர் புயலினால் பெய்த கனமழையாலும், புரேவி புயலால் உருவான மழையினாலும் செங்குன்றம் - புழல் ஏரி நிரம்பி வந்தது. 21.20 கன அடி கொள்ளளவு...
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் இயங்கி வரும் அரசு மருத்துவமனை 24 மணிநேரம் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கான கட்டமைப்பு பணிகள் தற்போது மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரகத்தின்...