திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் இயங்கி வரும் அரசு மருத்துவமனை 24 மணிநேரம் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கான கட்டமைப்பு பணிகள் தற்போது மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரகத்தின்...
admin
நாடு முழுதும் விவசாயிகளின்வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கும் மத்திய அரசின், புதிய வேளாண் மசோதா திணிப்பை விலக்கக்கோரி, லட்சக்கணக்கில்வடமாநில விவசாயிகள், கடந்த சில நாட்களாக, டெல்லி மாநகரை நோக்கி...
பொன்னேரி அருகே உள்ள உதண்டிகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் முனிநாதன் (50) விவசாயி, இவர் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார். மூத்தமகள் உக்ரைனில்...
பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி, பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் நிவர் புயல் மழையால் பாதிக்கப்பப்பட்ட பகுதிகளை, பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது பூந்தமல்லி...
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமமுக சார்பில், பொன்னேரியில் 2021 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் கழக வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு...
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக சட்டங்களை இயற்றிய மத்திய அரசை கண்டித்து தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகளை ஒடுக்கும் வகையில் தடியடி நடத்தியும்,...
மாவட்டத்தில் உள்ள 526 ஊரட்சிமன்ற தலைவர்களுக்கும்,“மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளை” யின் சார்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியத்திலும் செயல்படும், ஊராட்சி தலைவர்களின் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள்...
தீர்த்தகரபட்டு ஊராட்சிக்குட்பட்ட விவேக் அக்பர் அவென்யூ குடியிருப்பு பகுதிகளில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு பெய்த கனமழையால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததை தொடர்ந்து அங்கு குடியிருந்து வரும்...
சென்னை, F5 சூளைமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நமச்சிவாயபுரம் ஆற்றோரத்தில் வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த 100 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சூளைமேடு காவல் நிலைய சிறார்...
திருவள்ளுர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள ஆண்டார்மடம் கிராமத்தில் நிவர் புயல் காரணமாக பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டது. அதனால் கிராமத்திலும் அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்களிலும்...