தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தேனி மாவட்டம், லோயர் கேம்பில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் மணிமண்டபத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், அவர்கள் முன்னிலையில்...
admin
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அருணன் அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருபதாவது, கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 25ம்...
சென்னை அருகில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்குத் தேவைப்படும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை அதானி குழுமத்திற்கு அள்ளிக் கொடுக்க மக்களிடம் இருந்து அடாவடியாகப் பெற்றுக் கொடுக்க...
மாவட்டம் அவனியாபுரத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் ஒரே மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர். ராகுல்காந்தி விழா மேடைக்கு...
மீஞ்சூர் அருகே உள்ள அனுப்பம்பட்டு கிராமத்தில், முத்தாலம்மன் ஆலையத்தின் முன்பு பொது மக்கள் ஒன்று கூடி, பொது பொங்கல் வைத்து, பொங்கலை கொண்டாடினர். அதில், கலந்து கொண்ட...
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் அவர்களின் தலைமையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆயுதப்படை அலுவலகம் முன்பு, தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழா,...
ஜாதி மதங்களை, மாநில மொழிகளைக் கடந்து, மனித நேயத்தை மட்டுமே உயர்த்திப் பிடிக்கும் ஒரு விழா, தமிழர் திருநாளாம், தை பொங்கல் திருவிழா, இவ் விழா.. தமிழ்நாடு...
தேனி மாவட்டம், பெரிய குளத்தில், பெரியகுளம் வளர்ச்சிப் பேரவை சார்பில், இளைஞர்கள் எழுச்சி தினம், நூல் வெளியிட்டு விழா, மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா, என்று முப்பெரும்...
புதுகோட்டைமாவட்டம் அறந்தாங்கி நகர காவல் நிலையம் சார்பில், காவல்துறையினர் சமத்துவ பொங்கல் விழாவினை காவல் நிலையத்தில் சிறப்பாக கொண்டாடினார். அறந்தாங்கி நகர காவல் நிலையத்தில் தமிழர் திருநாளாம்...
ஆவுடையார் கோயில் தாலுகா, கடவா கோட்டை கண்மாய் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாயில் தற்போது பெய்த கோர மழையால் உடைப்பு ஏற்பட்டு, அடைக்க...