தமிழகத்தில் கோவிட்-19 நோய் தொற்றின் காராணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஓவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே வரும் நிலையில், நோய் தொற்றினை கட்டுபடுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைளை...
admin
திருவள்ளூரில் உள்ள கலவல கண்ணன் பள்ளியில், பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஹரிணி, மாநில அளவில் (587/600) அதிக மதிப்பெண் பெற்றதால், திருவள்ளூர் மேற்கு மாவட்ட...
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பராமரித்து, அதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரவேண்டும் எனவும், அந்த நீர்நிலையின் மூலம் சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் பயன் அடையவும், குடிநீர் பிரட்சனைகள்...
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் வீரராகவபுரம் ஊராட்சியில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விஜயகுமாரி சரவணன் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து பயணியர் நிழற்குடை அமைக்கும் அடிக்கல்...
திருவள்ளூர் மாவட்ட, திருவாலங்காடு ஒன்றியத்தில், சட்டமன்ற உறுப்பினர் வி.ஜே. ராஜேந்திரன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, கூடல் வாடி, அம்பேத்கார் நகர், அண்ணா நகர், போன்ற பகுதிகளில்...
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிகுலேசன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க திருவள்ளூர் மாவட்டம் சார்பாக, 60க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் 32...
திருவள்ளூர் குளக்கரை வீதியில், வசித்து வருபவர் ராகவேந்திரர். இவர் திருவள்ளுரில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில், அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். ராகவேந்திரன் - கிருஷ்ணவேணி இவர்களுடைய மகள்...
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் சார்பில், 6 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில், 275 பேட்டரியால் இயங்கும்...
கொரோனா காலத்திலும் மின் கட்டணக் கொள்ளையடிக்கும் அதிமுக அரசை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், திருவள்ளுர் வடக்கு மாவட்ட செயலாளர், கும்மிடிப்பூண்டி, கி.வேணு தலைமையில்,...
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து திமுக சார்பில் வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டம் செய்யப்படும், என்று அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்ததன் பேரில்,...