உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கின் சசிகலா, இளவரசி ஆகியோரின் 41 ஏக்கர் நிலம் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் சென்னை,...
அரசியல்
தமிழகத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், முதல் தொகுதி கும்மிடிப்பூண்டி தொகுதியாகும். ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள இந்த தொகுதி, இயற்கை எழிலுடன் விவசாயத்தையும், தோட்டப்பயிர் தொழில்களையும் அடிப்படையாகக்...
சென்னை ராயபுரத்தில், திமுக சார்பில் நடந்த வார்டு சபை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், "ஜெயக்குமார் இந்த ராயபுரம் தொகுதிக்கு ஏதும் செய்யவில்லை" என குற்றம்சாட்டி...
சசிகலா குறித்து உதயநிதி பேசும் போது தரம் தாழ்ந்து பெண்களை இழிவுபடுத்திவிட்டார். என, டி.டி.வி தினகரன், குஷ்பு ஆகியோர் குற்றம்சாட்டி பேசினர். அது குறித்து, திமுக சட்டத்துறை...