அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை இன்று 5.1.2021 செவ்வாய்கிழமை உத்ராயண புண்ணிய கால கொடியேற்றம். காலை 7.00 மணியளவில் சின்னநாயகர் பராசக்தி அம்மன் தீபாரதனைக்கு பின் கொடி மரம்...
ஆன்மிகம்
திருவண்ணாமலையில் இன்று ஆருத்ரா தரிசன உற்சவம் நடைபெற்றது.9 மாதங்களுக்கு பிறகு, சாமி இன்று வீதி உலா வந்தது. அப்போது சூரிய பகவானே சாமியை நேரில் வழிபட்டார். இந்த...
நேற்று திவண்ணா மலையில், அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், மாணிக்கவாசகர் உற்சவம் எட்டாம் நாளை முன்னிட்டு, நடராஜர் மிக சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு, பக்கதர்களுக்கு காட்சி தந்தார். செய்தியாளர்...
வாசல் என்று சொல்லப்படும் சொர்க்கவாசல் திறப்பு இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடை பெற்றது. பகவத் கீதையில், மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்று கிருஷ்ண பரமாத்மா...
உள்ள பிரசித்தி பெற்ற வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து...
வழிபடும் பக்கதர்கள் யாரும் திருச்சியில் உள்ள ரங்கநாதரை நேரில் கண்டு வணங்காமல் இருக்கமாட்டார்கள். அந்த திருவரங்க பெருமாளை நேரில் காண முடியாதவர்கள் சென்னைக்கு மிக அருகில் உள்ள,...
முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகனின் அறுபடை வீடுகளில் ஒரு கோயிலாகும். திருவள்ளூர் மாவட்டத்தில் முதன்மையான இந்த திருக்கோயிலில், கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத்திருவிழா, மலை...
நாட்களாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததையடுத்து தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள்...
வைஷ்ணவர்களின் முக்கிய விரத நாளான வைகுண்ட ஏகாதசி பெருமாள் கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்படும். அன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் பங்கேற்றால் அனைத்து பாவங்களும் நீங்கி வைகுண்டம் அடைவதாக...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பெரவள்ளூர் கிராமத்தில், 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் எனும் பெயரில் சிவபெருமான் லிங்க வடிவில் அருள்பாலித்து வந்தார்....