சென்னை பாரிமுனை, அடையாறு, காருண்யா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை...
தமிழகம்
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில், சமத்துவ பொங்கல் விழா ஆவடி மாநகரம், கோணாம்பேடு கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. விழாவிற்கு, மாவட்ட செயலாளர் ஆவடி...
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அருணன் அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருபதாவது, கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 25ம்...
சென்னை அருகில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்குத் தேவைப்படும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை அதானி குழுமத்திற்கு அள்ளிக் கொடுக்க மக்களிடம் இருந்து அடாவடியாகப் பெற்றுக் கொடுக்க...
சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்ததும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன்களும், அடகு வைக்கப்பட்ட நகைகளும் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று பொன்னேரி...
நவீன நீர்வழிச்சாலை திட்டம்,தேசிய ஒருங்கிணைப்பாளரும், தமிழக நீர்மேலாண்மை உயர்மட்ட திட்ட ஆலோசகருமான, தனுவேல்ராஜ் முத்துக்காத்தன் அவர்கள் தலைமையில், ஆய்வு குழுவினர், தேசிய நவீன நீர்வழிச்சாலையின் முக்கிய பகுதியான...
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்ததால் அவரது ரசிகர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர். ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை வெளியிட்ட அறிவுறுத்தலையும் மீறி நேற்று தமிழகம் முழுவதிலும்...
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா ஆகும்,...
உலக தமிழ்ச்சங்கம் சார்பில் அதன் தலைவர் "சொல்லின் செல்வர்" ஆவடி குமார் அவர்களின் தலைமையில், எட்டயபுரத்தில் நடைபெற்ற பாரதி விழாவில், "வாழும் பாரதி" விருது பெற்ற தமிழ்நாடு...
சென்னை மணலிபுதுநகர் வைகுண்ட புரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்பெறும்...