தோழர் செங்கொடி அவர்களின் பன்னாட்டு பெண்கள் அமைப்பு சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பேத்தி தோழர்...
சென்னை
ஜாதி மதங்களை, மாநில மொழிகளைக் கடந்து, மனித நேயத்தை மட்டுமே உயர்த்திப் பிடிக்கும் ஒரு விழா, தமிழர் திருநாளாம், தை பொங்கல் திருவிழா, இவ் விழா.. தமிழ்நாடு...
சூளைமேடு பகுதியை சேர்ந்தவர், மோகனாம்பாள், இவர் கொரோனாவால் வாழ்வாதரம் இழந்து சரியான வேலை வாய்ப்பு இன்றி இருந்தார். இந்நிலையில், மோகனாம்பாளுக்கு உதவவேண்டி,சூளைமேடு காவல் நிலைய காவல் ஆய்வாளர்...
ரஜினிகாந்த், 1996ல் இருந்து அரசியலில் வரவேண்டும் என ரசிகர்கள் எதிபார்த்தார்கள் என, பரவலாக பேசப்படுவது வழக்கம். ஆனால் அவரை அரசியலுக்கு இழுக்கும் முயற்சி அதற்க்கு முன்பே, 1987ல்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க, சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாவட்ட...
சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமணையில் கணையம் சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டது, கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் தீர்வு காணும் வகையில் கணையம் கற்கள், கணையம் புற்றுநோய்,...
சென்னை, F5 சூளைமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நமச்சிவாயபுரம் ஆற்றோரத்தில் வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த 100 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சூளைமேடு காவல் நிலைய சிறார்...
சென்னை மணலி புது நகர் இடையஞ்சாவடி பகுதியில், காலி இடத்தில், சீன நாட்டின், காலவதியான மாத்திரைகளுடன் கூடிய அட்டைகள், மருந்து கழிவுகள் ஆகியவற்றை கொட்டி வைத்துள்ளனர், இதில்...
பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், சென்னையில் உள்ள திருநங்கைகளின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், அவர்கள் சுயதொழிலில் ஈடுபட்டு கௌரவமான முறையில் வாழ்ந்திடும்...
திருத்தணியில், இன்று வேல் யாத்திரைக்காக பாஜக மாநில தலைவர் வேல்முருகன் திருத்தணிக்கு சென்றார். வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி, சென்னை...