திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினராலும் சித்திரவதை செய்யப்பட்டு அடித்து துன்புறுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்...
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில், கொரோனா தொற்று பரவுவதை தடுக்கவும், மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ரவுண்டானா அருகே நகர போக்குவரத்து போலீசார் முககவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்....
திருவண்ணாமலை புது வாணியங்குளத் தெருவை சேர்ந்தவர் ஜெ.நாராயணன். இவர் சிஆர்பிஎஃப் படை வீரராக பணியாற்றி வந்தார். இந் நிலையில் நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்....
திருவண்ணாமலை கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கவும், மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ரவுண்டானா அருகே நகர போக்குவரத்து காவல் போலீசார் முககவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை...
திருவண்ணாமலை கோபால் தெருவில் நேற்று மாலை 5 மணி அளவில் மக்கள் அதிகளவில் நடமாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாதமனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர், அங்கு...
தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெற்ற நிலையில், திருவண்ணாமலையில் பெங்களூர், சென்னை, கோயம்புத்தூர், உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து வாக்களிக்க வெளியூரில் வேலை செய்யும் திருவண்ணாமலை சேர்ந்த மக்கள் வாக்களிக்க...
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 5 ஆண்டு படிப்பு முடித்த மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவ மாணவர்கள் 89 பேர் சிஆர்ஐ பணி காலம்...
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. அருணாசலேஸ்வரர் கோவில் உள்பட கிரிவலப்பாதை உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் தினமும் ஏராளமான...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தனி சட்டமன்ற திமுக வேட்பாளர் மு.பெ.கிரி தேர்தல் நெருங்கி வரும் வேளையில் செங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சொர்பநன்தல், கரியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார...
திருவண்ணாமலையில், நேரு யுவகேந்திரா இந்திய அரசு மற்றும் தீபமலை ஆன்மிகத் தொண்டு இயக்கம் இணைந்து, வாக்காளர்கள் இடையே ஏப்ரல் 6ம் தேதி தவறாமல் வாக்களிக்க வேண்டி, நூதன...