கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில், நிவர் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார...
திருவள்ளூர்
நிகர் புயலின் பாதிப்பில் இருந்து பழவேற்காடு பகுதியில் உள்ள மீனவ கிராம மக்களை காப்பாற்ற வேண்டி, பழவேற்காட்டில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்....
திருவள்ளூர் மத்திய மாவட்டம், ஆவடி சட்டமன்ற தொகுதியில், ஆவடி மாநகரம், 9வது வட்டத்திற்கு உட்பட்ட மணிகண்டபுரம் பகுதியில் உள்ள வீடுகளில் அரபத் ஏரியிலிருந்து, குடியிருப்புகளில் வெள்ள நீர்...
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள ஜனப்பன் சத்திரம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில், பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை உள்ளது. அந்த அரிசி ஆலைக்கு 20...
திமுக இளைஞர் அணி செயலாளர், உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் மே மாதம் வரை 100 நாட்களுக்கு தேர்தல் பரப்புரை செய்ய உள்ளார்.தடையை மீறி திருக்குவளையில் தேர்தல்...
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் கலந்தாய்வு தொடங்கியது. அரசு பள்ளியில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க ஆணைகளை முதல்-அமைச்சர்...
கும்மிடிப்பூண்டி வசந்த பஜாரில் கடந்த 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி பொது நூலகம் திறக்கப்பட்டது. தற்போது இந்த நூலகத்தில் 12,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்....
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஊத்துக்கோட்டை தாலுகாவில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியை வட்டாசியர் எம்.எஸ்.தேவி துவக்கி வைத்தார். அதில் தேர்தல் பிரிவு...
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஆகிய நீர்த்தேக்கங்கள் உள்ளன. அவற்றில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது....
குடிநீர் ஆதாரங்களாக புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஆகியவை உள்ள நிலையில், 5-வது நீர்த்தேக்கத்தமாக கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஏரிகளை இணைத்து ₹380 கோடியில் கடந்த 2013-ஆம்...